Showing posts with label விதி. Show all posts
Showing posts with label விதி. Show all posts

Friday, March 11, 2016

வயது..

வயது..
வயதே..
நீ ஏறினாய்
இறங்கியது...
என் இயக்கம்..

வயது  ஏற
வியாதி பெருக
வலி  ஏற
வலிமை  குறைய..

அழுகையில் தொடங்கி
மகிழ்ச்சியில் முடிய
விதியே..
வளையாதா..
உன் விதி..

( ஓடி ஆடி வேலை செய்து
ஒரு நொடியில் படுக்கையில் விழுந்து
ஒவ்வொரு கணமும் துடிக்கும்
ஓராயிரம் உள்ளங்களுக்கு
ஓர் அர்ப்பணம் இந்த கவிதை