Tuesday, December 4, 2018

நம்பிக்கை

நம்பிக்கை
"எத்தனை தடவை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிண்டு..reminder கொடுத்துண்டே இருப்பியா...?" சீறினேன்   சின்னவளிடம்..
சாமியிடம் கைக்கூப்பி  வரங்கள் வரிசையாய்க் கேட்டபடி பூஜையிலிருந்த நான்..
'சாமி பாவம் ம்மா'..நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள்.. எப்படியும் தன் வேலை அம்மா செய்து முடித்து விடுவாள் என்ற நம்பிக்கையில்..

No comments: