Monday, April 11, 2022

மாவடு

 கிச்சனுக்குள் நுழையும் போதே

கமகம கமகம...கம..கம..கம..


உப்பு காரத்தில் ஊறியபடி

ஊரைக் கூட்டும் வாசனையுடன்


மாவடுதான்..வேறென்ன..

எப்போ கடா வெட்டுவாங்கனு செந்தில் ஸ்டைலில் நான்..


'ஊறும் வரை காத்திரு'னு டையலாக் பேசியபடி மாவடார்.

No comments: