கிச்சனுக்குள் நுழையும் போதே
கமகம கமகம...கம..கம..கம..
உப்பு காரத்தில் ஊறியபடி
ஊரைக் கூட்டும் வாசனையுடன்
மாவடுதான்..வேறென்ன..
எப்போ கடா வெட்டுவாங்கனு செந்தில் ஸ்டைலில் நான்..
'ஊறும் வரை காத்திரு'னு டையலாக் பேசியபடி மாவடார்.
Post a Comment
No comments:
Post a Comment