Tuesday, November 25, 2008

கடவுள் உள்ளமே..


கண்விழித்தேன் உன்பேர் சொல்லி..-தின
கடமை முடித்தேன் உன் நாமத்தோடு..
ஆதியும் அந்தமும் நீயானாய்..-எந்த
தூணிலும் துரும்பிலும் வடிவானாய்..
கவிதை எனும் பெயராலே-நல்ல
கருத்துக்கள் பாட அருள்வாயே..

1 comment:

Thangamani said...

அன்பு அகிலா!
நாயன்மார்கள்,ஆழ்வார்கள் சொல்லிவைத்த
உயர்ந்த கடவுள் தத்துவத்தை
எளிய கற்கண்டு தமிழில் நீ சுவைக்கக் கொடுத்த
அழகே அழகு!

அன்புடன்,
தங்கமணி.