Tuesday, November 25, 2008

கற்பனை என்றாலும்...

தட்டிவிட்டேன் கற்பனை குதிரையை..
அது..
ஓடி ஓடி களைத்தவேளை ..
கண்முன் நின்றது..
கசக்கும் நிஜம் .!!!!

1 comment:

Thangamani said...

அன்பு அகிலா!

யதார்த்தம் உணரப்படும் நிலை,மனதைப்
பக்குவப் படுத்துகிறது!மன வலிமை மிகத் தேவை!
நன்றாகக் கவிதையில் சொல்கிறாய்!
வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி