Tuesday, December 30, 2008

கனவே கலையாதே..

கண்மூடிய கனவில்
கைக்கு எட்டியவை
எட்டாமல் ஓடியதேன்
நிற்காமல் நிஜத்தில்தான்!!!!!!

கனவே.. நீ கலையாதே..

இமையெனும் கதவிலே
இழுத்துபூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை
காணாமல் போய்விடுவாயே..

கனவே நீ கலையாதே..

No comments: