கண்மூடிய கனவில்
கைக்கு எட்டியவை
எட்டாமல் ஓடியதேன்
நிற்காமல் நிஜத்தில்தான்!!!!!!
கனவே.. நீ கலையாதே..
இமையெனும் கதவிலே
இழுத்துபூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை
காணாமல் போய்விடுவாயே..
கனவே நீ கலையாதே..
எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா) --2
6 days ago

0 comments:
Post a Comment