Monday, March 28, 2016

தங்கமணி எங்கே நீ.....இரண்டாம் வருடம்


சத்தம் போடாத..

சாதனை யாளர்..

சரித்திரத்தில்.. பலர்

எம் குடும்ப ….. சரித்திர நாயகி..

எங்கள் தங்கமணி நீதானே

 

”வயசாச்சு எனக்கு..

வேறெதுவும் முடியாதுனு..”

வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை

Versatile blogger award….

விருதுக்கு சொந்தக்காரி நீ

 

திருக்கயிலை நாதன் முதல்..

..திருவொற்றி யுறைக்கோன் வரையில்

திரும்பிய திசையெலாம்..

திருக்கோலம் கொண்டவனை..

தேடிப் போய்ப் பார்த்ததில்லை..

தேன் சொட்டும் பாவின் வழி

”என் பணி அரன்  துதியென்று”..

என்னாளும் துதித்த நீ..

எம்மை விட்டுச் சென்ற நாள்..

இன்னாள்..28-03-2014

வருத்தங்கள்….. …

தேடுது.. வார்த்தைகளை..

Miss you thangamani..

No comments: