Tuesday, September 4, 2018

தோகை இளம் புறா

உன்னை அடக்கும் முயற்சியில்..
நான் தான் அடைபட்டேன்..
என் சமையலறை..
சிறையானது..

தோகை விரித்து நீ ..
ஜாலம் செய்தாலும்…என்
ஜன்னல் வழி திறவாது..

உன்னைத் தெரியாதா எனக்கு..
இடத்தைக் கொடுத்தால்..
மடத்தைப் பிடிப்பாயே..
மாடப் புறாவே..

No comments: