கணேச சரணம்.
இசையோடு வருபவன்
இன்னல்கள் தீர்ப்பவன்
இல்லத்தில் அழைப்போம்
இதயத்தில் வைப்போம்
இல்லையென்று எதுவுமில்லை
இன்னமும் வேண்டுமா என்று
அள்ளித் தரும் வள்ளலாம்
அக் கஜானனை ஆராதிப்போம்
அவயத்தில் அன்பு ஓங்க
அவன் பாதம் பணிந்திடுவோம்.
happy ganesha chathurthi


No comments:
Post a Comment