Thursday, December 22, 2022

மார்கழி

 ஒரே மரத்தில் பூத்தாலும்.

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு 

தனி அழகுண்டு..


இறைவன் படைத்த தோட்டத்து

அழகுப் பூக்கள் நாம்..


இந்த வாழ்க்கை வரமே..

வரங்களைக் கொண்டாடுவோம்..

வலிகளை 💪 வலிமைகளாக மாற்றுவோம்..


( எல்லா பூவும் ஒரே அளவில் வராவிட்டாலும்..

அட்வைஸ் வந்துடுத்தே..😃😃😃😃)


நான் escapeuuuuu😃😃😃😃😃😃


அன்புடன்😃😃


ஸில்


No comments: