Thursday, October 6, 2016

நவராத்திரி ....

அட்டவணை போட்டு..
வரிசையாய்...பாராயணம்..
அழைத்த இல்லமெல்லாம்..
ஆசையாய் சென்று வந்து...
அவரசரமாய் பிரிக்கிறேன்..
அவர்கள் தந்த பையை..
என்ன கொடுத்திருப்பா..
நான் வாங்கி வைத்திருப்பதையே..
அவர்களும் தந்திருக்க கூடாதே..
..கவலையில்..நான்..
( இதுக்கு கூட நாங்க கவலைப் படுவோம்..!!!)

No comments: