Thursday, August 3, 2017

படம்

இரை கிடைத்தப் பறவையொன்று
இருக்கைத் தேடி அலையுதோ?
பரபரக்கும் சாலை ஓரம்
புல்வெளி யொன்று கிடைத்ததோ..?
பிடித்த இரை கவ்வியபடி
பதறி நீ நடந்ததையே
வேடிக்கைப் பார்த்த எனக்கு
வேகம் உனது பிடித்ததே..
படம் பிடித்து வைத்தேனே..
பற்றி நீ நடந்த அழகையுமே..

No comments: