வருந்தி வருந்தி அழைத்தும்
வராமல் படுத்திய நீ
வந்தால் வா..
வராவிட்டால் போ
வேதனைதான் விதி என்றால்..
வேண்டுதலா..மாற்றப் போகிறதென
மனம் துவண்ட வேளை..
வாசனையுடன் வந்து ..
வாசல் தட்டினாயே
வேகமான காற்றுடன்
வான் மழையே..
வான் மழையே
Post a Comment
No comments:
Post a Comment