Sunday, May 30, 2021

ஓம் நமச்சிவாய

 அருவே..உருவே..அரனே..சிவனே..

தருதரும் நிழலாய்த் தொழுவோர்க் கருள்வன்..

வருத்தும் வல்வினை வீழ்த்திட வருவன்..

நீறு புனைந்தோன் நிம்மதி அளிப்போன்.

பாதம் பணிவோம்...பாவம் பறந்திட..

Om nama shivaya..Om..nama Shivaya..

No comments: