Monday, August 22, 2022

கண்ணனின் கருணை

 கண்ணனின் கருணை


தட்டைக்கு மாவு பிசைந்து பிள்ளையாரும் பிடிச்சு வெச்சு..


கண்ணா..நாலே நாலு தட்டை..ரவுண்ட் ரவுண்டா வரணும்ப்பா..ஃபோட்டோ போடாட்டி சாமி குத்தமாகிடும்னு நான் வேண்டிக்க..


நாலு என்ன நாற்பதும் நல்லா வரும்ணு அருள்புரிந்த..கண்ணா..really you are so chweetu..


நாம வேலை செய்யணும்னுனா பக்கத்தில் ராஜா சாரோ ரஹ்மானோ..கண்டிப்பா வேணும்..


டப்பா ரொம்பி நான் ஃபோட்டோ எடுக்கும்போது..

YouTube ல் பாடிக் கொண்டிருந்த பாடல்..

#மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..

ஆஹா..சந்தோஷம் இரட்டிப்பு😀


No comments: