Wednesday, February 1, 2017

மரங்கள்

சோலைகளெல்லாம்..நெடுஞ்
சாலையா இப்போ மாறியாச்சு
கொடியும் செடியும் மரமுமிங்கே
கோடாலிக்கு இரையாச்சு
கான்க்ரீட் காலன் வந்ததுமே
காணாமல் போச்சே மரமெல்லாம்
அரச மரத்தடி அமர்ந்தோனே
அடுத்த தலைமுறை மக்களுக்கு
ஏட்டில் மட்டுந்தானா..
நெட்டை குட்டை மரமெல்லாம்..

No comments: