Wednesday, February 1, 2017

நம்பிக்கை

புதரின் நடுவில் நான்..
பிழைக்கத் தெரியும் எனக்கு..
பிடிவாதத் தேடலில் அன்று
பிடிபட்டது ..பிடிமானம் ஒன்று..
சாளர வழியுடன் கூட
சூரிய ஒளியும் சேர்த்து.

துவண்ட நிலையோ
தோல்விக்கு வித்து
துவளல் தூரந்தள்ளி
துணிந்தெழு நீயும்
தோன்றுமே புதுவழி
துடிப்புடன் கடன்செய்
தேடிவரும் வெற்றியுமேந

No comments: