Saturday, May 21, 2016

மல்லிச்சரம்

மல்லிச்சரம்..
என் முறை..
எப்போ வருமென்று..
ஏக்கமாய் காத்திருக்கேன்..
காய்ந்து உதிருமுன்..
கிட்டுமா உன் பாதம்..
இராணி ஆனாலும்
இன்று என் விதியென்ன..
இதுவரையில் நானறியேன்..
இறங்கி அருளாயோ.
இந்நாள்... பொன்னாளாக..


No comments: