Monday, May 30, 2016

அருவே..உருவே..அரனே..சிவனே..
தருதரும் நிழலாய்த் தொழுவோர்க் கருள்வன்..
வருத்தும் வல்வினை வீழ்த்திட வருவன்..
நீறு புனைந்தோன் நிம்மதி அளிப்போன்.
பாதம் பணிவோம்...பாவம் பறந்திட..
Om nama shivaya..Om..nama Shivaya..

No comments: