Sunday, July 17, 2022

ஆடி மாசம் ..

 ஆடி மாசம் ..

ஆலயங்களில் இந்தப் பாட்டு கட்டாயம் ஒலிக்கும்..


" செல்லாத்தா ...

செல்ல மாரியாத்தா..'..


நேரே அவள் பக்கத்தில் நம்மை கை பிடித்து  கூட்டிக் கொண்டு போகும் வரிகள்..


அடுத்த வரிகள் தான் magic..


" என் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா'..


எத்தனை அற்புதமான வரிகள்.


அம்மா..உன்னை கோடானு கோடி பக்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


என்னோட சிந்தையிலும் ஒரு அரையே அரை வினாடி வந்துட்டுப் போம்மா..


அந்த அரை வினாடி போதும்.

அவள் எண்ணம் தரும் நிம்மதி..


போக முடியவில்லை இப்போ..

அவள் சன்னதி..

என்ன ஆனாலும் ..

நீயே கதி..

No comments: