Tuesday, August 24, 2021

சீடகவி

 சீடகவி


சிங்கமாய் சீறுவாய் என்று

சிந்தையில் கலவரம்..

நீயோ...

சாந்த சொருபியாக.

சொல் பேச்சு கேட்டாயே..

சமத்து செல்லமே..

என்..

சீடையே..


வாழ்க்கையிலும் இப்படித்தான்.

பொங்குவார் என்று நினைக்கும்போது..

பொறுமை காப்பவர்..தரும் பாடம் இருக்கே...😀


அன்புடன்..


No comments: