Tuesday, January 11, 2022

Rangoli

 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

#நாடு_புகழும்_பரிசினால் நன்றாகச்

#சூடகமே_தோள்வளையே_தோடே #செவிப்பூவே

#பாடகமே_என்றனைய #பல்கலனும்_யாம் #அணிவோம

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


ஆண்டாள் கேட்டாள் அன்று..

அவளடியார் நாமும் கேட்போம் இன்று😃😃😃😃


ஆனால் ஒண்ணு..


எத்தனை பொன்னகை அணிந்தாலும்..

புன்னகை ஒன்று இருந்தால்..

🌏 புவியில் இன்பம் தானே😃😃😃😃


எதுக்கும் கேட்டு வைப்போம்னு நாம் இருக்க😃😃


Status போட்ட பின் உன் stand ஐ மாற்றாதேனு ..வூட்டுக்காரர் சொல்ல..😃😃😃😃


என்ன செய்யலாம்..🤔🤔


பொன்னோடு..புன்னகையும்..

எல்லார் வாழ்விலும் நிரம்பி வழிய

வாழ்த்துக்கள்..💎💎💎💎💎


அன்புடன்😃😃


No comments: