Thursday, November 17, 2016

நான் கண்ட பாரதம்

வெள்ள நீரதுவுமே
வீதிியெல்லாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை...
நானறியேன்..
queue  வில் நிற்கும்வேளை
quotes கூட தோணுமோ..

No comments: