Friday, November 4, 2016

Mullandiram koil

Dear all
Two days of trip..thousands of memories.. Treasurable moments..
Divine..serene.. And tranquil...
முள்ளண்டிரம்
மெய் சிலிர்க்கும்..
அனுபவம்..
அடைந்தேன்..
அடையபலம்..
அடைந்தேன்
பேரானந்தம்..
காலகண்டேஸ்வரர்..
காலந் தவறாத பூஜை..
கலக்கம் யாவும்..
கலங்கி ஓடுமிடம்..
அங்கிருந்து பயணம்..
அருகிலுள்ள முள்ளண்டிரம்..
ரேணுகாம்பாள் சன்னதி
மனதுக்கு நிம்மதி
பெருமாளைக் காண...
பேராசைக் கொண்டேன்..
கண்டேன் அங்கே..
கண்கொள்ளா அவன்
காட்சி தரும் கோலம்..
சிதிலமானாலும்..
சிறப்பில் குறைவில்லை..
சற்று தொலைவில்..
சிவன் கோயில்..
நமச்சிவாய நாமம்..
நாலு புறமும் முழங்க..
நாதனைக் காண..
நடந்தேன்..
கல்முள் பாதைவழி..
ஆண்டுகள் பல ஆச்சு
ஆண்டவன் இவனுக்கு
அர்ச்சனை இல்லை
அன்னம் நீர் இல்லை..
இருள் நீங்கும்...
இவன் பேர்பாட..
இல்லை இங்கே..
இவனை கவனிக்க..
அக்கிரஹாரம்..
அங்கிருக்கு..
ஆராதிப்போர்..
யாருமில்லை..
அபயஹஸ்தனும்..
அனாதையாய்..
அவலத்தில் ..
அவன் கோலம் ..
நல்ல காலம்..
முக்கண் இவன்
திறக்குமுன்..
விழித்தோம்..
..நாமும்..
குல தெய்வம்..
குடும்பங்களை..
கூட வைத்தது..
கூட்டுப் ப்ராத்தனை..
கூடி வரும் நன்மை..
கைகோர்ப்போம்...
கரம் குவிப்போம்..
பொன்னும்..பொருளும்..
பொங்கி பெருகட்டும்..
திருத்தலம் உருவாகட்டும்..
தொலையட்டும்..
தொல்லை யாவும்..
அன்புடன்
Akila Ramasami

No comments: